Saturday 28 June 2014

4/1 some speeches

1

11 comments:

  1. ##‪#‎சாதி‬ பிறப்பாலவருவதில்லை!!குணத்தால வருவது!!்்்்்்
    விவாத மேடையில் திருமதி வானதி சீனிவாசன்####
    ஒரு தாய்க்கு ஜநது பிள்ளைகள்!!முதல்பிளளை பக்தியுள்ளவன்
    அவனை பிராமணனாக ஏறறு புாணுால்தரித்து புாசை செய்யவிடுவாாகளா???
    இரணடாம் பிளளைமுரடன் ரவுடி எவனையும்அடிப்பான் வெட்டுவான்!!அவனை சத்ரியன் என்று ஏறறுக்கொளவாாகளா???
    மூன்றாவது பிளளை மகா பொயயன்!!சமயத்திறகேற்றபடி ஏமாறறும்வியாபார திறன்கொணடவன்!!அவனை வைசியனாக
    ஏறறுக்கொளவாாகளா??
    நானகாவது பிள்ளை அடிமைவேலை செயபவன்அவனை சூத்திரன்எனறு ஏற்றுக்கொளவாாகளா????
    ஜநதாவது குடிகாரன பொம்புளைபோறுக்கிஅவனை பஞ்சமனாக ஏறறுக்கொளவாாகளா???
    இநத கேள்விக்கு எவரும் பதில தரமாட்டார்கள்!!விவாதத்திறகு
    வாதத்திறகு அள்ளிவிடுவாாகள் ஒவ்வாத பொயயை!!
    இசைஞானி குடிக்காதவர்!!மாமிசம் உண்ணாதவர்!!இநது மத தீவிரபக்தியாளர்!! ஜனனி ஜனனி எனறு உருகி உருகி கடவுளை பாடக்கூடியவர்!!அவர் படைப்பாளி!!பிரம்மனினதொழிலைசெயபவர்!!அவரை புாணுால் போட வைத்துஅவர் குணத்திறகேறறபடி பிராமணன் என அஙகீகரிப்பாாகளா???
    கருவறையில்
    கருகொடுத்த காஞ்சி தேவநாதன் செயத காமலீலை இவர்கள் கூற்றுபடி குணப்படி பறையன் வேலை!பறையன்மட்டும்தான்அத்தனை தப்புமசெயவான்அத்தனைபாவஙகளையும்செயவான்!!மற்றஅனைத்து சாதியினரும் மாசற்றமாணிக்கஙகள்!! பத்தரைமாறறுதஙகஙகள்!!எனவே தேவநாதனே!!உன்னிடமிருப்பது பறையனின குணஙகளே என்று அவன் புாணுாலைஅறுத்தெறிநது நீ வாழ தகுதியான இடம் அக்கிரஹா ரமல்ல உன்“குணப்படி பற சேரியே என்று அஙகே கொணடுவிடுவாாகளா???
    எப்படியெல்லாம் இவர்களால்இப்படிகொஞ்சம் கூ ட கூச்சமேயில்லாமல் பச்சை பச்சையாக புழுக முடிகிறது??
    இஙகே குலபிறப்பு சாதியை நிர்ணயிக்கிறதா??அல்லது குணம் சாதியை நிர்ணயிக்கிறதா???

    ReplyDelete
  2. Kalai Mathi
    10 hrs · Edited ·
    Taminnadu Thiruvaluvar
    மானம் கேட்ட கொலைகார தமிழர் பிணம் திண்ட மீன் கடையில் மீன் வெட்டவே தகுதி அற்ற விசர் நாயே.
    பாட சாலையின் கலர் உனக்கு தெரியுமா?
    உன் பெயரை உனக்கு எழுத தெரியுமா ?
    உன் அப்பன் யார் யார் என்று தெரியுமா ?
    பறையனுக்கு வம்பிலை பிறந்த நாயே.
    உன் பெயரையே பார்த்து எழுதும் நாயே
    நீ மானம் உள்ள தமிழனுக்கு தலைவநாடா?
    தலைவன் என்றால் உனக்கு பொருள் தெரியுமாடா நாயே?
    பறையனுக்கு பிறந்தவனே..
    பார்க்காமல் உன்னை பற்றியே 10 வசனம் பேச முடியாத நாயே ?
    எத்தனை ஆயிரம் தமிழர்களை சுட்டு கொன்றாய்?
    அவர்களின் பிணங்களை திண்டாய் ?
    பறை நாயே
    உனக்கு நாய் பீ கூட உனக்கு கரைத்து அடிக்க முடியாது
    நாய் பீ கூட உன்னை விட பெறுமதியானது
    அதற்க்கு மானம் உண்டு.
    உனக்கு அது கூட இல்லையடா பறையா?
    2009 இல் முள்ளி வாய்காலில் கோமணத்தையும் அவிட்டு ஏறிந்து விட்டு குடும்பத்தோடு வீரமிக்க இராணுவத்திடை கையை உயர்த்தி உயிர் பிச்சை கேட்டியே நாயே ?
    உன் கழுத்திலை கட்டின சயனைட் எங்கடா கழட்டி எறிந்தாய் ?
    மானம் கேட்ட நாயே
    பறையனுக்கு பிறந்தவனே
    கோமணமும் இல்லாமல் சரத் பொன்சேகாவிற்கு முன்னாள் நடனம் ஆடி உயிர் பிச்சை கேட்டியே நாயே
    நீ எல்லாம் தமிழனுக்கு தலைவனா
    -------------------------------------------------------------------------------
    Taminnadu Thiruvaluvar எனபவரின பதிவிலிருநது எடுக்கபட்டது!!!
    ---------------------------------------------------------------------------------------------------வன்கொடுமை சட்டம் தவறாகபயனபடுத்தபடுகிறது என்று
    கூக்கிரலிடும் குள்ளநரிகளேஇதறகு என்னபதில்தருவீர்கள்???
    -------------------------------------------------------------------------------------------
    இடஒதுக்கீட்டாலதான் சாதிவளாகிறது என்று கொநதளிக்கும்
    மநதி கூட்டஙகளே இதறகு என்னபதிலதருவீர்கள்??

    ReplyDelete

  3. சிரிதரன் துரைசுந்தரம்
    21 hrs ·
    Yogeshwaran Velu
    சுப்பிரமணியசாமி பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்று
    ***************************************************************************************
    சொன்ன ஒரு சுவையான செய்தி இது!
    ****************************************************
    மு.வே.யோகேஸ்வரன்
    *********************************
    அது தொன்னூறுகளின் நடுப்புகுதி என்று நினைக்கிறேன்..
    அப்போது புலிகளின் துறைகளுக்கு பொறுப்பாக இருப்பவர்களுக்கு ஆன ஒரு ஒன்று கூடலை ஒழுங்கு செய்திருந்தது தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பு..தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில், புலிகளின் அரசியல் துறை இருந்த காலம் அது.அதாவது மாத்தையா நீக்கப்பட்டு, சில காலத்துக்குப் பின் தமிழ்ச் செல்வன் அரசியல் துறைப் பொறுப்பை எடுக்க முன்பிருந்த காலம்!தேவை பட்டபோது தலைவர் பொறுப்பாளர்களை அழைத்து திடீர் கலந்துரை ஆடுவார் அப்போது!.சுருக்கமாகச் சொல்வதென்றால்.தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்புகளையும் தலைவரே நேரடியாக கவனித்துக் கொண்டிருந்த காலம் அது.அப்போது தலைவர் சில அறிவுரைகளை அங்கிருந்தோருக்கு வழங்கிக் கொண்டிருந்தார்.முக்கிய செயற்பாட்டு உறுப்பினர்கள் மட்டுமே அவர்முன் அமர்ந்து கொண்டிருந்தனர்.
    கேள்வி நேரம் வந்தது அப்போது உறுப்பினர்கள் தமது சந்தேகங்களை தலைவரிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்,ஒரு உறுப்பினர் (அவர் யார் என்பதை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை..என் நெருங்கிய நண்பர்கள் வேண்டுமானால் பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளும்வேளை கேட்டால் சொல்கிறேன்.) தலைவரை பார்த்து இப்படி கேட்டார்."அண்ணை ! இந்தச் சுப்பிரமணிய சுவாமி எமது இயக்கத்தைப் பற்றி தவறாகவும், ,கேவலமாகவும் இந்திய பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறான்.அவனைப் போட்டால்தான் நல்லது."
    அதற்கு தலைவர் என்ன சொன்னார் தெரியுமா? "சும்மா கிடக்கும் குப்பை தொட்டி நாய்க்கு ஒரு குண்டைச் செலவழித்து அவரைத் தெய்வமாகவோ,தியாகியாகவோ ஆக்கப் போகிறீர்களா ?"-என்றார். கேள்வி கேட்டவருக்கு மட்டுமல்ல..அங்கிருந்த எல்லோருக்குமே அது ஏமாற்றமாக இருந்து விட்டது.
    தலைவர் எப்போதுமே தீர்க்க தரிசனமாகத்தான் எதையும் செய்வார்,சொல்வார் என்பது புலிகளின் உறுப்பினர்களுக்கு தெரியும்.பாருங்கள் 17 வருடங்களுக்கு முன்பும் இந்த சுப்பிரமணிய சாமி இதே போல்தான் இருந்தார்.இன்றும் அப்படியே தான் இருக்கிறார்.
    இவரெல்லாம் ஒரு கட்சியின் தலைவர்..இவருக்கு 5-6 உறுப்பினர்கள்..அவர் சொல்வதை எழுதும் ,அல்லது முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள்..இதுதான் தமிழ் நாடு...சுப்பிரமணிய சாமியும் திருந்த மாட்டார்.ஊடகங்களும் திருந்தாது..முகநூல் அன்பர்களே!நீங்களாவது இதை உணர்ந்து அவரைப்பற்றி பேசுவதை, எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்...அது ஒரு குரைக்கும் நாய்.பல் கூட அதற்கு கிடையாது.பின்பு ஏன் அதைபற்றிக் கவலைப் படுகின்றீர்கள்?

    ReplyDelete

  4. Aiyapillai Pillai 1975-ம் ஆண்டு நான் சென்னையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் தீவிரமான கிறிஸ் தவனாக இருந்தேன். கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக வில்லை. ஒருமுறை தந்தை பெரியார் அவர்களைப் பற்றி தோழர் தா. பாண்டியன் தொடர் சொர்பொழிவாற்றினார். அண்ணா சாலையிலுள்ள மத்திய நூலகக் கட்டிடத்தில் 3-வது மாடியில் ஒவ்வொரு ஞாயிறும் மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற மூன்று நிகழ்வுகளில்
    நான் கலந்து கொண்டு தோழர் தா. பாண்டியன் அவர்களின் சொர்பொழிவுகளை கேட்டிருக்கிறேன். ஆனால் மும்பை நிகழ்ச்சிகளுக்கும் சென்னையில் நடை பெற்ற அந்த நிகழ்வுக்கும் பெரிய வித்தியாசம்
    இருந்தது. மும்பையில் நிகழ்ச்சிக்கு வந்தவர்களெல்லாம் மேடையில் அழைத்து பேச வைப்பார்கள். தந்தை பெரியார் அவர்களைப் பற்றிய அந்த நிகழ்வுகளில்
    மேடையில் மூன்று பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். வரவேற்புரையும் தலைமையும் ஒரே நபர். அவர்தான் தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன். ஐந்து நிமிடங்களில் வரவேற்புரையும் தலைமைஉரையையும் முடித்துவிட்டார். ஒன்றே முக்கால் மணிநேரம் தா. பாண்டியன் சொர்பொழிவாற்றினார். ஐந்து நிமிடத்தில் ஒருவர் நன்றியுரை பேசினார். (பெயர் நினைவில்லை) கம்யூனிஸ்ட்கட்சியினராலும் திராவிடர் கழகத் தோழர்களாலும்நிரம்பி வழிந்த அந்த அரங்கத்தில் இரண்டு மணிநேரத்தில் நிகழ்ச்சி நிறைவு பெற்றுவிட்டது.
    இதனை எதற்காக பதிவு செய்கிறேன் என்றால் மூன்று
    நாள் நிகழ்ச்சிக்கும் தலைமை தாங்கியவர் தோழர் எஸ்.எஸ்.தியாகராஜன். இவர் பிராமண சாதியை சேர்ந்தவர்.
    கம்யூனிஸ்ட் கட்சியிலும் தொழிற் சங்கங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். எந்த சாதியை சார்ந்தவர்கள் அவரோடு பேசினாலும் இவர் நம்மவர் என்ற உணர்வுதான் அவர்களுக்கு ஏற்படும். கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்தவர். திருமணமே செய்துகொள்ள
    வில்லை. சமீபத்தில் காலமாகிவிட்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து உழைக்கும் பிராமணர் களால் நமக்கு நன்மையே தவிர ஆபத்து எதுவும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    "சூத்திரனுக் கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கொரு நீதி சாத்திரம்சொல்லுமாயின் அது சாத்திரமன்று - சதி என்று கண்டோம் " என்று அடிமை இந்தியாவில்
    வாழ்ந்த பாரதி சொன்னார். பாரதியை நாம் ஒதுக்கிவிட
    முடியாது. பாரதி நம் பக்கம் நிற்கிறார். பாரதி பார்பனர் பக்கம் இல்லை என்பதைத்தான் நாம்
    பார்க்க வேண்டும். பாரதிதான் நமக்கு வேண்டும்.
    பாரதியின் சாதிக்காரர்கள் நமக்கு வேண்டாம். (பார்ப்பனீயம் நமக்கு வேண்டாம் ) கம்யூனிஸ்ட்
    கட்சிகளில் அங்கம் வகிக்கின்ற உயர் சாதியினர் ஒவ்வொருவரும் நம் பக்கம் நிற்கும் பாரதியாகத்தான் எனக்குத் தெரிகிறார்கள்.
    எனக்கு ஒரு வருத்தம் எனவென்றால் அடிமட்ட சூத்திர சாதியில் பிறந்த தமிழராகிய மா. சிங்காரவேலர் 1920-ம் ஆண்டு தமது 60-வது வயதில் கம்யூனிஸ்டாக மாறினார். கான்பூரில் 1925-ம் ஆண்டு நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புமாநாட்டிற்கு அவர்தான் தலைமை தாங்கினார். அவரிடம் பகுத்தறிவும் அறிவியல் கண்ணோட்டமும் இருந்தது. சாதி எதிர்ப்பு - பிராமணிய எதிர்ப்பு
    - ஏகாதிபத்திய எதிர்ப்பு - முதலாளித்துவ எதிர்ப்பு என்பவற்றை அவர் ஒருங்கிணைத்தார். அவரும் அம்பேத்கரும் சந்தித்திருந்தால் அம்பேத்கருக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் சாதி - வர்க்கப் பிரச்சனையை ஒருங்கிணைத்து சரியான மாற்றை கொடுத்திருக்கும்.

    ReplyDelete
  5. நம் முன்னேறறத்தை வேரறுக்கும் கோடாரிகளே!!!
    ---------------------------------------------------------------------------------
    ஆதிக்க சாதி வெறி தமிழனுக்கு எப்பவெல்லாம் பாதிப்பு வருகிறதோ அப்பவெல்லாம் நாமெல்லாம் ஒண்ணா நிண்ணு எதிரியின் வாயில போடணும் மணணு!!இல்லண்ணா நமம மணணை மீட்க முடியாது நம்ம அடையாளததை தொலைச்சிக்கிட்டு நிக்கணும்ணு பெரிசா அளந்து பொளந்து தள்ளிருவானுக!!
    இது காலஙகாலமாக நடக்கிற தநதிர வேலைதான!!மீத்தேன் பிரச்னையா??துடி துடியாய துடிப்பாாகள்!!காவிரி பிரச்னையா?
    ஃமுல்லை பெரியாறு பிரச்னையா??முடுக்கிகொண்டு பெரிய புடுஙகிகள மாதிரி காட்டு கத்தல் கத்துவார்கள்!!
    ஏன்?ஃஏன?ஃஏன???
    மொத்தநிலமும் இவர்கள் கையில் இருக்கிறது!!அன்று எஙகள் முன்“னோர்களிடம் பெரும்பானமை பலத்தில் வாள்முனையில் வன்முறையில் வஞ்சித்த நிலஙகள் வஞசக பரம்பரைகளிடமிருக்கிறது!!பட்டியலின மக்களாகிய நாஙகள் நிலம் வைக்க கூடாதிணணு சட்டம் போட்டு அதை பறித்து அவர்கள் நிலஙகளில் உழைக்கவைத்து தின்னு கொழுத்து
    திமிரு ஏறித்தான் எங்களை அடிமையாக்கினார்கள்!!
    பட்டியலின் மக்களின் நிலங்கள் பறிக்கபட்டதும் கல்வி மறுக்கபட்டதும் தான் தமிழனின பெரும்அடையாளமான
    பட்டியலின் மக்களின் கலை கல்வி நாகரிகம் பண்பாடு கலாச்சாரம் அத்தனையும் பாழாக்கபட்டது!!பட்டியலின் மக்கள பலஆயிரமாண்டு பின்னோக்கி தள்ளியதே இநத நிலஉரிமை பறிப்பும் கல்வி மறுப்பும்தான்100க்கு100ம்காரணம்!!!
    மற்றபடிஆதிக்க சாதிமக்கள பெரிய அறிவாளிகளோ மாவீரர்களோ கலைஞானிகளோஅல்லது பெரிய புடுஙகிகளோ கிடையாது!!
    ஒரு குண்டூசியை கூட ஆயிரக்கண்க்கான வருடஙகள் தாஙகள் மட்டும் படித்து கிழித்தும் கண்டுபிடிக்க வக்கற்ற கூமுட்டை கூட்டஙகள்தான்!!!
    எப்படி பெணகளுக்கு கல்வியுரிமையை சொத்துரிமையை தடுத்து விட்டு பெண புத்தி பின புத்தி !அடுப்புாதும் பெண்ணுக்கு படிப்பு எதறகு??பெண புத்தியல்லாதவள் என்று பெணணைகுறை சொல்கிறாாகளோ அதே போலத்தான் பட்டியலின மக்களை படிக்கவிடாமல் சொத்துஉரிமை ஓட்டுரிமை கொடுக்காமல் குளற்றில் குளிக்கவிடாமல் கோயிலுக்குள் நுழையவிடாமல் 120வகையான தீணடாமைதடைகளை போட்டு முட்டாள பயலுகள் சுத்தமறறவாகள் நாகரீகமறறவாகள் இழிசாதி கீழ்சாதி என்று தரம் தாழ்த்தினார்கள்!!!
    இநத நில பறிப்பு தான் எங்கள் அழிவிற்கு முதல்காரணம் என்று அயோத்திதாசபண்டிதர் பலவருடம் போராடித்தான் வௌளைக்காரனை இரககபட் வைத்து அவனை மனதை இளக வைத்து 13லட்சம்ஏக்கர் பஞ்சமி நிலஙகளை வாஙகி தந்தார்!!
    அதை கூடஆதிக்க சாதிவெறி நாயகள்
    தநதிரமாக மிரட்டி பணிய வைத்து வஞ்சித்தன!!சென்னையில் பெரும்பாலும் பஞ்சமி நிலஙகளே!!அதை ஆட்டையை போடடதில பிற மாநிலக்காரனுக்கு பஙகும்உண்டு!!அப்போதெல்லாம் எவனும் தொல்தமிழன நிலத்தை வஞ்சிக்கிறீர்களே என்று தமிழ் உணர்வில எவனும்

    ReplyDelete
  6. எழும்பவில்லை!!துள்ளி குதிக்கவில்லை!!ஏனெனறால் பஞ்சமி நிலஙகளை நாடெஙகும் ஆட்டையை போடடதெல்லாம் எல்லா மொழி கூட்டு களவாணி பயலுவளும்தான்!!ஆதிக்கசாதி வெறி தமிழனுக்கு அதில் மிகப்பெரிய பங்குண்டு!!
    பஞ்சமி நிலஙகளுக்காக எந்“த தமிழ் இயக்கஙகளாவது போராட முன வருகிறதா?? வந்திருக்கிறதா?????தலித்இயக்கஙகள்தான் அதை மீட்க போராடுகினறன!1வேறு எநத நாயும் தெருவில இறங்கி குரைக்க வரவிலலை
    அப்புறம் என்ன மயிருக்குடா பட்டியலின மக்களே!!நீஙக்ள தமிழ தேசியத்தை ஏற்று அவர்களை தலையில் ஏற்றி போறறுகிறீர்கள??
    ஆதிக்கசாதி வெறியர்கள பாதிக்கபட்டால மட்டும்தான நாம் அவர்கள் கணகளுக்“கு தமிழனாக தெரிவோம்!ஏனெனறால் நம் பஙகளிப்பும் ஆதரவும் அவர்களின் பலத்தை காட்ட தேவைபடுகிறது!!இல்லையனெறால் நாம் பறையராகவும் பள்ளராகவும் சக்கிலியராகவும் தானதெரிவோம்!!!
    இதற்கு நிகழ்கால சாட்சி
    தலித்தல்லாதார் இயக்கம்!!எல்லா சாதிகாரனையும் எல்லா மொழிக்காரனையும் இணைத்து நாஙகள் 80 நீஙகள 20 தொலைச்சிபுடுவோம் தொலைச்சி!! என்ற புர்ச்சாணடி மிரட்டல்!!
    வரலாறை நாம் திருப்பி பார்த்தால்ஆதிக்கசாதி வெறியாகள் பாதிக்கபடும் போது அவர்கள் பாதிப்பிலிருநது மீள நம் உதவி நம் பங்களிப்பு தேவையே தவிர நம்மை ஒரு நாளும் தங்களுக்கு இணையாக ஏறறதில்லை!!சமமாக நினைத்ததுமில்லை!!
    இதை தகர்த்தெறிய ஆதிக்கசாதிகளை அண்டிபிழைக்காத படிப்பும் பெரும பதவியும் உயர்நத பொருளாதார நாகரீக வாழ்ககை நிலைகளையும் நாம் அடைவதால் மட்டுமே சாத்தியமாகும்!!
    தமிழந்ர்டே பாலைவனமாகட்டும்!!கன்னடனோ ஆநதிராக் காரனோ மலையாளியோ அதை கூறு போடட்டும்!!நம்மை வஞ்சித்த நிலஙகள் தானே??நம் பஞ்சமி நிலங்களை மீட்க குரல்எழுப்பாதவனுக்கு என்ன மயிருக்கு நாம் குரல் கொடுக்க வேண்டும்?ஃநாமென்னஅனறு போல் இன்று இவர்களின் நிரநதர கொததடிமையா??இன்று அடஙக மறுத்து அத்துமீறி
    திமிறிஎழுந்து திருப்பி அடிக்கிற காலம்!!
    ------------------------------------------------------------
    எஙகள் தஙக மகன் திருமா காலம்
    -----------------------------------------------------
    நாம் போவது புலிவேட்டைக்கு!!புலிதான நம் நோக்கமாகஇருக்கவேண்டும்!!(அதாவது பெரும்படிப்பு -பொருளாதாரம்- நாகரீகம்-சமூகஒற்றுமை)வழியில் வரும் எலிகளை புானைகள் பார்த்துக“கொள்ளட்டும்
    ஆநதிராக்காரன செனனையை ஆட்டினால நமக்கென்ன??
    கன்னடக்காரன மலையாளி தமிழன் நிலஙகளை வாஙகிகுவித்து காட்டினால் நமக்ககென்ன??பட்டியலின் மக்களை எதிர்க்க தெலுஙகனையும் கன்னடனையும் மலையாளியையும்
    துணைக்கு கூட்டி வந்தவர்கள தானே?? எஙகள“ப்டியலின தமிழ் மக்களை தொல் தமிழனை மண்ணின் மைநதனை எதிர்க்க பிற மொழிக்காரனை கூட்டி வந்தீாகளே!!தமிழ மொழி துரோகிகளே என்று எவனாவது திட்டினானா?ஃகோபத்தைகொட்டினானா??
    நல்ல பாம்பு விசம் தான் க்க்கும்!! அமுதத்தை அது சிநதும் என்று எதிர்பாப்பது அறிவீனம்!!
    தமிழ் தேசியமும் நல்லபாம்பும் ஒன்று தான் நமக்கு!!
    இதை பட்டியலின இளைஞர்கள் புரிநது திருந்தவது நல்லது!!
    தமிழ்மொழிக்காக முதலில செத்ததுபட்டியலின் நடராஜன்“!இரணடாவதுதான் தாளமுத்து!!!1ஆனால்“நடராஜன்பின்னுக்கு தள்ளபட்டு தாளமுத்து முனனுக்கு கொணடு வர பட்டார்ர்!!நாம்அவர்கள் தேவைக்கு மட்டும் தான்!!!!அன்றும் அப்படியே இன்றும்அப்படியே!!!
    கற்பி !!புரட்சிசெய்!!ஒன்று சேர்!!இதுவே நம் தாரகை மநதிரம்!!
    மற்றவைகள் அத்தனையும் நம் முன்னேறறத்தை வேரறுக்கும் கோடாரிகளே!!!

    ReplyDelete

  7. Kalai Mathi
    January 11 at 4:10pm ·
    உஙகளுக்கு மட்டும்வநதா இரத்தம்????
    -----------------------------------------------------
    பட்டியலின பெணகள் நாடெஙகும் நாளதோறும்ஆதிக்கசாதி வெறிகாம வெறியாகளால் வன்புணர்வுக்கு ஆளாக்கபடுகிறார்கள்!!ஆண்களும்தீணடாமைகொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்!!
    இதைபற்றி ஏன கேட்கவில்லை?ஃஏன் நீஙகள் போராடவில்லை??நாடெங்கும்ஒரே மொழி ஒரே மதம் என்று பேசுகிறிர்களே??தீண்டாமையொழியாமல் அனைவரும்எப்படி ஒன்றிணைய முடியும் என்று தொலைகாட்சி விவாதஙகளில் கேட்டால் இநதியா எவ்வளவு பெரியமக்கள் தொகை கொணட மிகபெரியநாடு!! 120கோடிமக்கள தொகையுள்ள நாட்டில் அஙகொனறும் இஙகொனறுமாய் சிலதவறுகள் நடக்கத்தான் செய்யும்!!அது தவிர்க்கமுடியாதது!!
    இதைவைத்“து தலித தலைவர்கள்மற்றும் இயக்கஙகள் நாட்டில் சாதி வெறியை துாணடி விடுகினறன என்றுஆதிக்கசாதிகாம வெறி நா்்களுக்கு ஜ்லரா அடிக்கிறார்கள்!!
    அதாவது பட்டியலின பெணகள் நாடெஙகும் நாள்தோறும் வன்புணர்வுக்கு ஆட்பட்டால்120கோடிமக்கள் வாழும் நாட்டில்அது தவிர்கக முடியாததாம்!!ஆனால் என்றாவது ஒருநாள் அத்திபுர்ததாற்போல ஆதிக்கசாதிபெண
    நிருபயா போனறவர்கள் நாட்டின் தலைநகரத்தில் வன்புணர்வுக்கு ஆளபட்டாால் நாடு முழவதும் கொநதளிப்பாாகளாம்!!போராட்டம்நடத்துவாாகளாம்!!ஒருவருடத்திலேயே தண்டனையும்வாஙகிதருவாாகளாம்!வன்புணர்வுக்குஎதிராகபுது சட்டமும் கொணடு உடனேவருவாாகளாம்!!
    ஏணடா 120கோடி மக்கள் வாழும் நாட்டில இதெல்லாம் தவிர்க்க முடியாதது என்று சப்பை கட்டு கட்டாமல் நாடெஙகும் ஏணடா ஏணடா கொநதளித்தீாகள்??
    உஙகளுக்கு மட்டும் வநதா இரத்தம்!!எஙகளுக்குவநதாஅது தக்காளிசட்னியா??

    ReplyDelete
  8. இநதிய கலையான் யோகா வை உலகம் ஏற்றது என்றால் அது விஞ்ஞர்ன ஆராயச்சிகளுக்கு உட்பட்டு நிரூபிக்கபட்டிருக்கு!!இதேபோல் மாட்டு மூத்திரத்தை ஆராய்சசி செயது அதில கிருமிகளை கொலலும் ““ஆணடிபயாட்டிக்““இருக்கு மேயானால்அதை உலகம் கண்டிப்பாக ஏறகும்!!முதலில அதை நிரூபியுஙகள்!!
    போகிற போககைபாத்தா பழையகாலத்தில நம்ம சித்தஆயுாவேத புடுஙகி வைத்தியர்கள் நோயாளிக்கு க்ள்ளு கொடுத்து மயக்க வைத்து செரட்டையை சுட்டு கரித்து அதை கூரான கத்திபோலாக்கி ஆப்ரேசன் எல்லாம் செயதானுவளாம்!!
    இத மாதிரி இனிமே ஆப்ரேசனுக்கு அனஸ்தீஸ்யா கொடுக்கவேணாம்!!கிறிஸ்தவனின கண்டு பிடிப்பான அலோபதி மருத்துவ ஆப்ரேசன்வேணாம் கள்ளு கொடுத்து மயக்கி செரட்டையை சுட்டுகூராக்கி ஆபரேசன்பண்ணி நோயாளிகள் ஒருத்“தனையும் கொலலாம விடக்கூடாதிணணு சொன்னாலும்“சொல்லுவானுக!!
    இநத வாஸ்து சாஸ்திர மயி்்ணடிகள் கன்னி மூலை ்ண்ணி மூலைண்ணு கதைவிட்டு வீட்டை மாத்தி மாத்தி கட்ட வைக்கிற மாதிரி இனி இவனுகளும் வீட்டில்சாணி மெழுகினா கொசு வராது புாச்சி பல்லி பாம்பு விச ஜந்துக்கள வராது அதான்ாலவீட்டில் சிமெணட்போட்டிருநதால் அதைஎடுத்து மணதரையாக்குஙகள்!!தரைஓடு நவீனடைல“ஸ் மொசைக் மார்பிள்கிரானைட்டுண்ணு போடிருநதால அதையெல்லாம்நீக்கி விட்டு வீடெஙகும் சாணி புாசுஙகள்!!சாணியே மஙகளகரமானது!!! இனி எங்கும் சாணி எதிலும் சாணிணணு!பழைய சாணி கலாச்சாரத்திறகு கொணடுபேகாம விடமாட்டானுஙக!!இநதியாவிறகு கூட““சாணியா--ண்ணு பேரு வச்சாலும் வைப்பானுக!!
    (எஙகள் இநதிய தஙகமஙகைகள் இநத சாணியால் பட்டபாடு கொஞசம் நஞ்சமா??வீட்டை சாணியால் மெழுகி மெழுகியே மெலிநது போனவர்கள்))
    கூடிய சீக்கிரம் ம த்திய அரசு அலுவலகஙகளில் தரையெல்லாம் சாணி தரையானாலும் ஆச்சரியபடடுவதற்கில்லை
    இவுனுகளின நோக்கம்ஒண்ணே ஒ்ண்ணுதான்!!உலகத்தின சிறநத கண்டு பிடிப்புகளை கிறிஸ்தவ மதக்காரனும் புத்தமதக்காரனும் இஸ்லாமியனும் தநதிருக்கிறாாகள்!!
    கிறஸ்தவமதக்காராகள் தான் இதில்முன்னணி எனபதால் எல்லா மதக்காரனை விடவும் நாஙக தான்பெரியஅறிவாளிங்க!!எஙகளைவிட்டா எவணடா அறிவாளிணணு காட்டத்தான பசு மூத்திரம் சாணி எல்லாத்தையும் கொணடு வர்றானுவ!!
    மதம் எனபது அறிவின் விரோதி!!நல்சிநதனையின்விரோதி!!
    விஞ்ஞானகத்தின் விரோதி!!!பகுத்தறிவின்விரோதி!!பகுத்தறிவுகொணடு உரசிப்பாாக்காமல்அப்படியெ அதை நம்புவது நம்மை மீணடும் கற்காலத்திறகு கொணடுசொல்லும்!!
    இந்தியா இப்போது தான ன் “மூட நம்பிககை முட்டா கூட்டசாமி பயலுகளின நாடு“ என்ற அவமானப பெயரிலிருநதுகொஞ்சம் மீண்டுவருகிறது !!மீணடும்அநத அவமான பெயரை வாஙகாமல் விடமாட்டார்கள்இவாகள்!!
    ( தகவல் தநத தோழர் அனசாரிமுக்ம்ம்துஅவர்களுக்கு பெரும்நனறி)

    ReplyDelete
  9. Kalai Mathi
    January 10 at 1:14pm · Edited ·
    ##‪#‎பினாயிலுக்கு‬ பதிலாக மாட்டு மூத்திரத்தை ( கோமியத்தை ) உபயோகிக்க மத்திய அரசாங்க அலுவலகங்களுக்கு உத்தரவு.####
    பொற்கால ஆட்சி தருவாாகள் எனறு வாக்களித்தால் கற்காலத்திறகு நம்மை கொணடு போகாமல் விட மாட்டார்கள் இவர்கள்!!
    2000 வருடமா எஙகளை படிக்க விடாம படிச்சி கிழிகிழியென
    நீ மட்டும் கிழிச்சியே!என்ன மயிரடா உருப்படியா கண்டுபிடிச்சே??என்று மக்கள் இன்று கேட்க ஆரம்பித்திருப்பதால் எஙக வேதத்தில்அது இருக்கு இது இருக்கு
    மயிரு இருக்கு மட்டைஇருக்கு!!எல்லாமே எஙககிட்யிருநது போனது தான்ணு கதை கதையா விட்டு பாாக்கிறானுவ!!
    கராத்தேவா ??அது எஙக வேத்திலிருநது ஜப்பான காரன்திருடி
    சின்ன மாறறம் செய்துஅதை பேமஸ்ஆக்கிட்டானணு அதுக்கு உடனே ஒரு கட்டு கதை பெருசா விட்டிருவானுவ!!
    ராசா ஒருத்தரு காட்டுக்கு வேட்டைக்கு போனாராம் மிருகங்க ஆயுதமில்லாம சண்டைபோடுறதை பார்த்தாராம் அதை வச்சிதான் கராத்தேயை கண்டுபிடிச்சாராம்!!
    கரம்என்றால்
    கை -தே என்றால் வெறுமை-அதாவது கராத்தேஎன்றால்வெறும் கை என்றுஅதற்கு அர்த்தம்என்று
    ஒரு புளுகு கதையை மின்னல்வேகத்தில தடடிவிட்டிருவானுவ!!எநதவருசம் ணு கேட்டாஅது கல்தோனறா மண்தோன்றா காலத்தே முன் தோனறியதுண்ணு
    சொல்லிருவானுக!!
    நாம நம்பணும்ணே நம்ம நாட்டு போகர் அல்லது யாகர் சாகர் நாகர்ணு எதாவது வாயில வாற ஒரு முனிவ பயலுக்க பேரை சொல்லிஅவரு ஜப்பான நாட்டிலபோய இதை சொல்லி கொடுத்தாரு!!அதை அவுஙக கொஞசம் மாத்தி
    உலகளவுக்கு கோணடு போயிட்டாஙக!!எல்லாம் நம்ம புத்திதான்!!! நம் முன்“னோாகள் பெரிய அறிவாளிகள்ணு கூச்சமில்லாம கதை விடுறானுக!!
    இப்படி எந்த கண்டுபிடிப்பை பத்தியும் சொல்லி பாருஙக!!உடனே ஒரு கதை விட்டிருவானுவ!!இவனுவளுக்கிட்டயிருக்கிற பழைய ஆயககலை 64 லுலஉள்ள ஒண்ணை அதோடு பொருத்தி விட்டிருவானுவ!!
    இப்போ சீனாஅக்குபஞசர் மருத்துவம் பிரபலமாகி வருகிறது உலகெஙகும் நுாற்றுக்கணக்கான யுானிவர்சிட்டிகள் அதறகாக இருககிறது!!உடனே இவனுக என்ன சொலறானுவளுண்ணா இது நம்ம நாட்டு வர்மகலைதான்!!அதைதான் நம்மபோகர்முனிவர் ()எல்லாத்திலயும்போகரை
    சேத்திருவானுவ) சீனாவிலபோய சொல்லிககொடுத்தாரு!!!அதை்தான் சைனாகாரனுஙக பெருசுபடுத்தி பேரை மாத்திடானுகணணு புதுக்கதை விடுறானுவ!!
    இநத போகரு சாகரு நாகரு காகரு எல்லாம் வெளிநாட்டுகாரனுக்குத்தான சொல்லிதருவானுவளே தவிர இநத நாட்டுமக்களான பறையன பள்ளன் சக்கிலியன் நாவிதன்வண்ணான சாணானுக்கு எல்லாம் சொல்லிதரமாட்டானுவ!!
    இதேமாதிரி ஆய்கலை 64 ஜயும் சீலைக்குள்ளும் ஓலைக்குள்“ளும் காலிடுக்கிலும் மறைச்சிவச்சிகட்டுஅதெல்லாம் மறைஞ்சி மண்ணாப் போனபிறகுஅய்யோ!1அய்யய்யோ எஙக கிட்ட இல்லாதது என்ன,?ஃஎல்லாம் நம்ம வேத்திலிருக்கு நம் சாமா,
    ்த்திலயிருக்கு!!நமம மூலத்திலியிருக்கு!மக்கு வேத்திலயிருக்குண்ணு கதைகதைய விடுறானுவ!!

    ReplyDelete
  10. Kalai Mathi
    14 hrs · Edited ·
    காட்டுமிராணடிகளுக்கு ஏதுகலாச்சாரம்?ஃஏது பண்பாடு??
    -----------------------------------------------------------------------------------
    தமிழனாக யிருந்த வரை தமிழனின அடையாளஙகள் வேறு !!பணபாடு கலாச்சாரம் எல்லாம்வேறு!!சாதிஅதனுள்ளே நுழைந்த பினபு- 120வகை தீண“டாமை தடைகள் பட்டியலின மக்களுக்கு போட்டு --அவர்களை கால்நடைகளாக நடத்திய
    பிறகு- தான பெரிய்யயயயயயயயயயயயயயயய இவன்- எனறு மீசைமுறுக்கி காட்ட- தமிழனினஅத்தனை அடையாளங்களிலும்
    ஆதிக்கசாதி திமிரை நுழைத்து-- எநத தமிழ் பண்பாடு கலாச்சாரம் எனறாலும்-- அது ஆதிக்கசாதி தமிழனின அடையாளம் எனறு காட்டி -அதறகு தடை வருகிற போது அல்லது -நாகரீக மாற்றத்தால் அது மக்கி மண்ணாகிறபோது- துடிததெழும்பி போர்க் கொடி உயர்த்துவாாகள்!!
    செனனை கிரிக்கெட் கிளப்பில் வேட்டிக்குத்டை எனவும் -அதனால் ஆதிக்க சாதியை சேர்நத நீதிபதி பாதிக்கபட்டதால் தான தமிழனின வேட்டிக்கு தடையா??அய்யோ!1அய்யகோ என் அழுது புலம்பி தமிழ்நாடு சட்டசபையில் வேட்டிக்கு தடைசொன்னால சட்டம் பாயும் அரசு சும்மா பார்த்துக்கொணடிராது என் மிரட்டினார்கள்!!!
    இதே நேரத்தில் தீண்டாமை எனபது பாவச் செயல்!!மனித இனத்துக்கு எதிரானது!! கொடுஙகுற்றம்!! என் புத்தகஙகளில் அச்சிட்டாலும்- தீண்டாமைக்கு எதிரான கடுமையான சட்டஙகள் இருநதாலும் -பட்டியலின மக்கள் ஆதிக்கசாதி வெறி நா ்களால்
    பல மாவட்டஙகளில் பாதிக்கபட்டு நினறாலும்-தீணடாமை குறறம் புரிவோர் மீது கடுமையாக சட்டம் பாயும்-என்று வேட்டிக்கு தடைபோட்டதறகு சட்டசபையில் பாய்நதவர்கள் யாரும்-தீணடாமை தடைகளுக்காக பாயந்தார்களா??அப்படி பாயந்திருநதால் கேரளாவை போல என்றோ தீண்டாமை குற்றஙகள் தமிழ்நாடு கிராமஙகளில் அடியோடு மறைந்திருக்கு மே??
    இவர்கள் என்ன செயகிறார்கள்???தீண்டாமை குறறம் புரியாமலிருநதால் 10லட்சம் ரூபாய பரிசு தருவார்களாம்!!
    ஆதிக்கசாதி பாதிக்கபட்டால் சட்டம பாயும்!!அல்லது நீதிமனறத்தை எதிர்ப்“பது அல்லது எதிர்வழக்காடுவது அல்லது அரசு உடனே அதறகான காயகளை நகர்த்துவது எல்லாம் விரைவாக நடக்கும்!!பட்டியலினமக்களின பாதிப்பு எனறால் தான் பரிசு போட்டி அறிவிப்பார்கள்!!!
    ஏறு தழுவுதல் என்பதுஒருகாலத்தில்
    சாதியற்ற தமிழனின வீர விளையாட்டாக யிருநததெல்லாம்
    உணமைதான்!!ஆனால் காலபோக்கில் பட்டியலின மக்களின் நிலஙகளை- கால நடைகளை - வஞ்சித்த நய வஞ்சகூட்டஙகள்
    அநத விளையாட்டை தஙகள் ஆதிக்க திமிரை காட்ட தஙகள் வசப்படுத்திக் கொணடன!! பெரும் பணணையாாகளின் பணக்கொழுப்பை- அகஙகாரத்தை திமிரை காட்ட காளைகள் பல ஆயிரம் செலவு செயது வளர்ககபட்டு போட்டிக்கு விடப்பட்டன்!!! ஆதிக்கசாதி திமிரின் விளையாட்டுக்களில ஒனாறக ஜல்லிக்கட்டு மாறிப் போனது!!
    பலஆயிரம் செலவு செயது வளாக்க பட்டஆதிக்க சாதிகாரனின காளையை ஒரு பட்டியலின்காரனால் தொட முடியுமா??அல்லது அடக்கமுடியுமா??தெருவிலே நடக்க முடியாத போது
    கிட்டே வந்தாலே தீட்டு எனகிற போது ஜல்லிகட்டு ஆதிக்கசாதிகளின விளையாட்டாகி போனது““விதிவிலக்காக ““பட்டியலின மக்களும் சில இடஙகளில் விளையாட அனுமதிக்க பட்டிருக்கலாம்!!
    இன்று தீண்டாமை தடை சட்டத்திறகு பயந்து -அல்லது மனம் திருநதி சில இடஙகளில பட்டியலின மக்கள் சேர்க்கபட்டிருக்கலாமேயொழிய இது தெனமாவட்டஙகளில் குறிப்பிட்டமூன்று சாதிமக்களின ஆதிக்கத்தை நிலை நாட்டும் விளையாட்டு!!
    ஜல்லிகட்டு விளையாட்டிற்கு ஆதரவாக பேசுவோரையும் அதறகு களமாடுபவர்களையும் அதறகாக பொஙகி வழிபவர்களை கணக்கெடுத்தால் பட்டியலின மக்கள் அதில்இருக்கமாட்டார்கள்!!(விதிவிலக்காக இருக்கலாம்அபுாாவமாக)
    சாதிதமிழனின அடையாளம் சொல்லும் அத்தனையும் அழிக்கபட்டேயாக வேண்டும்!!கிராமஙகளில் இருக்கும் சாதி அடையாளங்கள் தான் நம் மொத்த தமிழனின வீழ்ச்சியே!!
    எனவே தமிழ்நாடு அரசு மேலமுறையீடு மூலமாக வெற்றி பெற்று
    மீணடும் ஜல்லிகட்டு அமுலுக்கு வநதாலும் கால மாற்றத்தால் இநத விளையாட்டு அழிக்கபட்டேயாகும்!!வேட்டியை வைத்துஆதிக்கசாதி திமிரைகாட்டி அது இன்று அழிந்து வருவது போல் இதுவும் தானாக அழிநது போகும்
    தமிழனின வீரவிளையாட்டாம்!!நாயக்கமன்னர்களிடமும் வௌளைக்காரனிடமும் காட்டாததேனோ வீரத்தை”?????வாயில்லா மிருகத்திடம் காட்டுவார்கள் வீரத்தை!!??தனனை விட பட்டியலின மக்களில் ஒருவன் படித்துவி்ட்டாலோ- பொருளாதாரத்தில் வளர்ந்து விட்டாலோ-- பெறாமை பித்தம் பிடித்து இரவோடிரவாக மொத்த சேரியையும் கொழுத்தி -கஞ்சிககு வழியில்லாத பட்டியலின மக்களிடம் காட்டுவாாகள் கும்பலாக வந்து வீரம்!பு லியிடம சிஙகத்திடம் சிறுத்தையிடம் காட்ட வேணடியது தானே வீரத்தை??!
    t
    தமிழனின பண்பாடாம்!!தமிழனின கலாச்“சார விளையாட்டாம்!!
    சக தமிழனின வாயில் மலத்தை திணித்தும்- சிறு நீா கழித்தும்- சாணிப்பால் ஊற்றியும்- சக தமிழச்சியை காதலிதததறகு ஏதுமறியாஅப்பாவி அன்றாடஙகாய்ச்சி பட்டியலின மக்களின் 300 குடிசைகளை கொழுத்திஅவர்களை கதறவைத்தவர்களுக்கு எதிராக குரலகொடுக்காத- போராட -ஆறுதல் கூடசொல்லாத -காட்டுமிராணடிகளுக்கு ஏதுகலாச்சாரம்?ஃஏது பண்பாடு??

    ReplyDelete

  11. Kalai Mathi
    7 hrs · Edited ·
    அறிவு பலமே இனறு வீரம்!!
    ---------------------------------------------------
    கோமணம் ஜட்டியாக மாறியாச்சி
    நிக்கர் பெர்முடாசாக ஆகியாச்சி
    வேட்டி பேண்ட்டாக மாறியாச்சி
    சேலை சுடிதாராக மாறியாச்சி
    பழைய கஞ்சி தோசை யாக மாறியாச்சி
    பழைய கூள் இட்லியாக மாறியாச்சி
    தோசை கூட நவீன பிஸ்ஸாவாக மாறியாச்சி
    சோறு கூட பிரியாணியாகியாச்சி
    அடுப்பு கேஸ் டவ்வாகியாச்சி
    அம்மி மிக்ஸியாகியாச்சி
    ஆட்டுரல் கிரைணடராக மாறியாச்சி
    உரல் கூட மிக்சி கிரைண்டரில உண்டு
    ஓலை வீடு மாடி வீடாகியாச்சி
    மண எணணெய் விள்ககு கூட
    பல்பு வெணகுழாய எல் ஈ டிவிளக்காய மாறியாச்சி
    வானொலி கூட எப்எம் வடிவம் கண்டாச்சி
    தொலைகாட்சி பெட்டிகூட கை விரலில வநதாச்சி
    நடக்க பலம் இல்லாதவன் கூட
    பத்துபிளளையை பெத்து போட்டிட்டு
    ஆணடவன் தாறதை தடுக்கமுடியுமா
    மரம்வச்சவன் தண்ணிவிடுவான்
    “எல்லாம்அவன்“செயல்“ என்று
    தள்ளி படுக்காமல்துணைவியின் வயிறை
    ஆண்டுதோறும் தவறாமல்தள்ள வைத்தவனிடம்
    எல்லாம் உன்செயல் என
    குடுமபகட்டுபாடு கொணடு வந்து
    “எல்லாம்அவன்செயல்“பெயரில்
    ஒரு ஊரையே உருவாக்கியவனை
    ஒன்றிரண்டு பிள்ளையோடு
    நிறுத்த வச்சாசசி
    ஆதிக்கசாதிகளுக்கே கிடை்தத
    வாழ்ககை வசதிகளை
    உலக சுகஙகளை
    பாதித்தசாதிக்கும்கிடைக்கும்
    வழி கண்டாச்சி
    மாட்டுவணடியில் போனவன்
    ஆகாயவிமானத்தில்போகிறான்!!
    அடுப்புாதிய கரணடி பிடித்த
    எஙகள்தஙக மஙகைகள்
    ஆணகளுக்கு ஆசானாக
    கல்வி கலைகளை கற்றுதரும்
    கை எடுத்து கும்பிடும்
    கல்வி கடவுளாக வந்தாச்சி!!!
    எத்தனை எத்தனை மாற்றஙகளை
    உலகம் ஏற்று ஏறறம் காணுகிறது??
    மாட்டுவணடிக்குபதிலாக தான்
    மகிழுந்து !!மோட்டார் வணடி
    மாட்டைவைத்து உழுவதற்கு
    பதிலாகத்தான்
    டிராகட்ர்!!
    வாடா!! வாடா!! வாடா!! அடேய வாடா!!
    வீர பரம்பரையே வாடா!!
    மீசையை முறுக்கிவிட்டு வாடா!!
    120 மைல் வேகத்தில் மகிழுநதை (கார்)
    இளம் பெண ஓட்டி வருகிறாள!!
    அதை அடக்கி காட்டுடா பார்ப்போம்!!
    50மைல்வேகத்தில் டிராகடரை
    பட்டியலின க்காரன ஓட்டிவருகிறான்
    அதை அடக்கி காட்டுடா பாாப்போம்
    செருப்பில்பிறந்து நெருப்பில்
    பருப்புகடைநத வம்சமே!!
    காலம் மாறியாச்சி!!
    நவீன விஞ்ஞான வடிவத்தை
    அடிக்க முடியுமா உன்னால்??
    வீர பரம்பரையே!!!
    அடக்க நினைத்தால்
    ஆறடிம்ணணுக்குள் அன்றே அடஙகுவாய்
    க்ணணுக்கு தெரியாத அணுவை வைத்து உண்
    பிண்டத்தையும் தலையில்லா முணடத்தையும்
    அணடத்தில் இல்லாமல்ஆக்கமுடியும்
    அறிவு கெட்ட முண்டமே!!
    பெரும் படையை கூட கண இமைக்கும் நேரத்தில்
    சுட்டு பொசு்க்கிஉருத்தெறியாமல் அழிக்கமுடியும்?!!
    கணிணிகாலத்தில்
    உயிரியல் ஆயுத காலத்தில்
    பேரனிடமமிருநது தாத்தா படிக்கும்“காலத்தில்
    உலகத்தையே விரல் நுனியில் வைக்கும் காலத்தில்
    கற்காலத்திலிருநது கொணடு
    சாதி தமிழன் தான் வீரன் என்று மாட்டைஅடக்கி
    கற்கால வீரதமிழைனாக பீறறுவதை நிறுத்திவிட்டு
    வீர மயி ்ணடிஎன்று பட்டியலின மக்களிடம்
    மீசைமுறுக்கு வதை விட்டுவிட்டு
    பழம் சாதி பெருமை பேசாமல்
    நவீன மனிதனாக உருமாறி வா!!
    கிராம கிணற்றுக்குளிளருநது
    கிணற்று தவளையே வெளியே வா!!
    உலகம்எவ்வளவு அழகானதுதெரியுமா??
    எவ்வளவு ஆச்சரியமானது தெரியுமா
    மாடு பிடிக்கும் மடத்தனத்தை விட்டு விட்டு
    டச் ஸ்கிரீன் செல்போனை
    தொட்டுபார்!!
    தொட்டுபார்!!
    உடல பலமல்ல இனறுவீரம்!!
    அறிவு பலமே இனறு வீரம்!!

    ReplyDelete